Latest News  

உலகத் தாய்மொழி வார விழா

உலகத் தாய்மொழி வார விழா

கடலூர் ,சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் பாரதிதாசன் மன்றமும் இணைந்து 21.02.2024 அன்று நடபெற்ற "உலகத் தாய்மொழி வார விழா"வில் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை மாணவியர்கள், பேராசிரியர் முனைவர். அன்னபூரணி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். நிகழ்வில் நடைபெற்ற பேச்சுநப்போட்டியில் மூன்றாம் ஆண்டு மாணவியர்கள் நவநீதி, சுமித்ரா, சினேதா ஆகியோர் பங்கு கொண்டனர் .இதில் க.நவநிதி முதல் பரிசினையும் அ.சினேதா இரண்டாம் பரிசினையும் பெற்றனர்.

Online Fee