Latest News  

உலகத் தாய்மொழி வார விழா"

உலகத் தாய்மொழி வார விழா"

கடலூர், சின்ன கங்கணாங்குப்பத்தில் உள்ள இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக 21. 02 .2024 அன்று "உலகத் தாய்மொழி வாரம் "நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு செயலர் அன்னை தலைமை வகித்தார் .முதல்வர் முனைவர் சு.சுசிலா தேவி மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் முனைவர் ச.சித்ரா அவர்களின் முன்னிலையில் துறைத் தலைவர் த.தீபா அவர்களின் வழி காட்டுதலில் நடைபெற்றது .. முதல்வர் அவர்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமை குறித்து முன்னிலை உரையாற்றினார். மூன்றாம் ஆண்டு மாணவியர்களான கே. நவநீதி, ஜி. சுமித்ரா, ஏ. சினேதா ஆகிய மூவரும் தாய்மொழியின் சிறப்பு குறித்து சிறந்த கருத்துக்களை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தமிழ்த் துறையின் பேராசிரியர்கள், மாணவியர்கள் அனைவரும் பங்கு பெற்று பயன் பெற்றனர்.

Online Fee